கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் /களிமண் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்குவது குறித்து அறிவிப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | முடிவு தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு புறம்போக்கு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் /களிமண் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி வழங்குவது குறித்து அறிவிப்பு | கரூர் மாவட்டத்தில் விவசாய மற்றும் மண்பாண்டம் தொழில் பயன்பாட்டிற்கு அரசு புறம்போக்கு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல்/களிமண்ணை இலவசமாக எடுத்துச்செல்ல தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர்களிடம் இணைவழி மூலம் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம். |
05/04/2025 | 31/03/2026 | பார்க்க (1 MB) |