மூடுக

மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், மாயனுார் மற்றும் ரெங்கநாதபுரம் வடக்கு கிராமம் கரூர் மாவட்டம்.

மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், மாயனுார் மற்றும் ரெங்கநாதபுரம் வடக்கு கிராமம் கரூர் மாவட்டம்.
தலைப்பு விவரம் தொடக்க தேதி முடிவு தேதி கோப்பு
மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக ஒரு கதவணை அமைக்கும் திட்டம், மாயனுார் மற்றும் ரெங்கநாதபுரம் வடக்கு கிராமம் கரூர் மாவட்டம்.

நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவுமறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமை சட்டம் 2013, மத்திய சட்டம் 30/2013 பிரிவு 11(1) மற்றும் 2017-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் மாநில சட்டம் விதிகளின்படி நில எடுப்பு செய்ய முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டது. தற்போது நில எடுப்பு சட்டம் பிரிவு 19(1)ன்கீழ் இறுதி விளம்புகை வெளியிட மேலும் 12 மாத காலம் நீட்டிப்பு செய்து உரிய அரசாங்கம் (Appropriate Government) / கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவிக்கை ந.க. சி2/17641/2008 நாள். 11.10.2023-ன்படி வெளியிடப்பட்டுள்ளது

10/01/2024 09/01/2025 பார்க்க (159 KB)